Friday, March 2, 2007

குழ்ந்தையின் ஏக்கம்


குழ்ந்தையின் ஏக்கம்

அம்மா…உண் வரவை நோக்கி நோக்கி என் கண்கள் பூத்து விட்டது
திரையில் கார்டூன் பார்த்து பார்த்து என் கண்கள் சலித்து விட்டது

வீடு சேர்ந்த நீ…என் சோர்ந்த கண்களுக்கு முத்தமிடுகிறாய்
நான் விழிக்கும் போது அந்த முத்தம் கூட கணவு என்றே தோன்றுகிறது

என் அருகில் நீ வேண்டும்…உன் பரிசம் வேண்டும்
உன் அனைப்பு வேண்டும்…உன் அன்பு வேண்டும்


நான் விழித்து இருக்கும் போது உன் முத்தம் வேண்டும்

No comments: